தோல்வி | புன்னகைக்குள் கண்ணீர் | மனிதன் | மாவீரர்கள் நாளும் பல நற்செய்திகள் – சீமான் 24 -08-2023
Contact Us To Add Your Business
தோல்வியைக் கண்டு அஞ்சாத எவனும் கூட்டணியில் உடன்படமாட்டான்.
கண்ணீருக்குள் புன்னகையை ஒளித்து வைத்திருப்பவன் மனிதன். புன்னகைக்குள் கண்ணீரை ஒளித்து வைத்திருப்பவன் ஞானி.
விலங்குகள் விலங்குகளாகவே இருக்கிறது. பறவைகள் பறவைகளாகவே இருக்கிறது. ஆனால் மனிதன் மட்டும்தான் மனிதனாகவே இல்லை.
ஒரு படைப்பு என்பது புரியும் படியாகவும் இருக்கவேண்டும், புரிய வைக்கும் படியாகவும் இருக்க வேண்டும்.
ஒரு புரட்சியாளன் என்பவன் மனிதர்களை புழுவாக எண்ணுபவனுக்குப் பகைவனாக இருக்க வேண்டும். சிறு புழுவிற்குக்கூட நண்பனாகவும் இருக்க வேண்டும்.
மரணத்தை நல்லவர்கள் மேன்மைப்படுத்துகிறார்கள். ஆனால், மாவீரர்களோ அந்த மரணத்தை மேலும் அர்த்தப்படுத்துகிறார்கள்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்……
எங்கள் அண்ணன் சீமானை போல் இங்கும் எங்கும் இன்னும் பிறக்கவில்லை இனிமேலும் பிறக்க போவது மில்லை ஆகசிரந்த அறிவு ஆசான் எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர் நன்றி அண்ணா
சிறப்பு ???♥️♥️
அருமை அருமை ???❤❤❤❤❤??????
நன்றி அண்ணா
அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லாமாலிக்.
என் சாய அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாள் அதுஅது உண்மை என் வாழ்க்கை என்அது உண்மை என் வாழ்க்கையின் என்ன என்று தெரியவில்லை ரொம்ப ஒரு, நாட்கள்களுக்கு பிறகு இப்படி ஒரு நிகழ்வு இன்று எப்பவும் மூணு மணி முழிப்பு வந்தது அதற்கு அப்புறம்திரும்ப நான் தூங்கினதே கிடையாது இது முதல் தடவை இன்று நாம் திரும்பத்தூங்கி இப்பொழுது தான்விழிக்கிறேன். போய் வானத்தை பார்த்துவிட்டு வந்துவிட்டு மழை தூரல் இருக்கிறது என்ன ஒரு அற்புதமான போய் வானத்தை பார்த்துவிட்டு வந்துவிட்டு மழை தூரல் இருக்கிறது என்ன ஒரு அற்புதம் அதிசயம் ஏனென்றால்நேற்று நடந்த நிகழ்வுகளில் சந்திராயன் மூணுஏதோ ஒரு ஒரு முயற்சி வெற்றிநேற்று நடந்த நிகழ்வுகளில் ஏதோ ஒரு ஒரு முயற்சி வெற்றி. அதே மாதிரி இந்த வெற்றி ஒரு பெரிய வெற்றி தான். யாரும் செய்ய முடியாத வெற்றி தான் அடுத்த நாடுகளோடு நாம் இந்நிலையில் இருக்கிறோம் இதில் அறிவியலில் இன்று ஒரு முன்னேற்றம் அது உண்மை யாரும் மறுக்க முடியாது நாமும் மனிதர்கள் இங்கு வாழ்கின்ற மனிதர்களே போட்டி பொறாமையில் இருக்கும் பொழுது நாம் இன்னொரு நாடுகளை விட இன்னொரு நாடு நாம் இதில் ஒரு கொஞ்சம் முயற்சி இருக்கிறது என்று ,நாம் தெரிய வேண்டும் அல்லவா அது ஒரு சந்தோசம் பரமானந்தம் தான் அதே மாதிரி என்உயிர் சாய் கிருஷ்ணனாககாட்சியளித்த காட்சி இருக்கின்றது அல்லவா கண்கொள்ளா காட்சி அல்லவா அதை பார்த்து ஒரு ஆனந்தம் பேரானந்தம் இருந்தது அது நாளையும் என்னமோ தெரியல இன்று நான் நன்றாக தூங்கி இருக்கிறேன். இது உண்மை இது சத்தியம்.
எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .உங்கள் ஆடியோ இன்னும் கேட்கவில்லை நான் என் கடமையை முடித்துவிட்டு திரும்ப நான் இதற்கு கண்டிப்பாக பதில் கொடுப்பேன்.என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள் இத்துடன் முடிக்கிறேன்.
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ✨✨??
அன்புள்ள சீமான் அண்ணா ,ஓ மை காட் எல்லாம் அவன் செயல் வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே. அருமையான ஒவ்வொரு நாளும் காட்சிகள் கேட்டவை பார்ப்பவை முதல் அனைத்தும் என்னுள் உணர்த்திக் கொண்டே இருக்கிறது உணர்ந்தவைகளைஎப்படி இருக்கிறது அதிசய அற்புதம் மிராக்கள்நினைப்பதெல்லாம் நடக்கின்றஅல்லவா இதை உணர்ந்தால் மட்டும் தான் நாம் அதை அனுபவிக்க முடியும்உண்மை .தஆனால் ஆன்மீகத்தில்எதுவும் தெரியாது ஜீரோ நான் வாழ்க்கையில் மட்டும் சரியாக வாழ்க்கைபாடம் சரியாக கடந்து வந்திருக்கிறது அது எனக்கு தெரியாது.கடந்து வந்த பிறகு ஒரு துன்பத்திற்கு அடுத்து என்ன நிகழ்வுகள் நம்மால் முடியாது என்று என் உயிர்பிரிந்து விட்ட மாதிரி நிகழ்வுகள் நடக்கின்ற பொழுது அடுத்து நாம் என்ன பண்ணப் போகிறோமோன்றுதடுமாறி நிற்கின்ற நேரத்தில் இப்படி எல்லாம் கடந்து அந்த உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து பார்க்கும் பொழுது பல துரோகிகளையும் பல மனிதர்களும் கஷ்டத்தை மேலும் மேலும் கொடுத்து அவற்றையெல்லாம் கடந்து ஒரு பாதையை நோக்கி வருகின்ற பொழுதுதான் இதன் உச்சம் தெரிகிறது. இப்படி ஒரு நிகழ்வு இருக்கிறது என்றுஉண்மை பக்தி கோயிலுக்கு போகும் பக்தி இருந்தது நான் இல்லை என்று சொல்லவில்லை சிறுவயதில் இருந்தே இருந்தது அனைத்தும் ஒன்று என்று இருந்தது அதற்கெல்லாம் காரணம் இப்படி ஒரு அமைப்பு கிடைக்கும் என்று அது பிறப்பிலிருந்து கொண்டு வந்திருக்கிறது இதுதான் உண்மை சத்தியம்.
எத்தனையோ கோடி பிறவிகள் எடுத்து வர வேண்டும் ஆன்மா என்று ஒன்று இருக்கிறது இதெல்லாம் எதுவும் நமக்குத் தெரியாது உணர்ந்த பிறகு தான் காதில் கேட்பவை,கண்கொள்ளா காட்சிகள், இயற்கைை இன் அமைப்பு உணர்ந்தவை என்னுள் மாற்றம் ஏற்படுகிறது உடம்பில் இது எல்லாம் அனைத்தும் ஒன்று என்று என்னால் உணர்ந்து நான் ஒருவழிப்பாதையைநோக்கி வந்தேன். அது சரியாக நடந்து கொண்டே இருக்கிறது நடக்கப்போகிறது இதுதான் உண்மை இப்பொழுது நீங்கள் வைத்திருந்த தலைப்பிற்கும் இதற்கும் ஒரு ஒற்றுமை உண்டு சரியாக நடக்கும். ஓ மை காட்ச் எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .நீதி, நேர்மை ,நியாயம் ,என் கொள்கை தப்பு நடந்தால் தட்டிக் கேட்கின்ற குணமும் என் கொள்கை. இது உண்மை சத்தியம்.என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள் என் கடமையை முடித்துவிட்டு இப்பொழுதுதான் வந்தேன் முதல் பதிவு உங்களுக்கு தான்.
காட் பிளஸ் யூ அண்ணா கவலையே படாதீர்கள் நடந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை.பொறுமை நம்பிக்கை காலம் கடந்தாலும் அவற்றை நாம் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.நேற்று எங்கள் சாயில் உள்ள காட்சிகள் அருமை அற்புதம் அல்லவா அதை கண்ட பிறகுநேற்று எங்கள் சாயில் உள்ள காட்சிகள் அருமை அற்புதம் அல்லவா அதை கண்ட பிறகு தான் எனக்கு தூக்கமே வந்து இருக்கிறது என்று உணர்கிறேன் இது உண்மை இது சத்தியம்.
❤❤நாம் தமிழர் ❤❤ கமல் மலேசியா
*CONGRATULATIONS NTK SIR SEEMAN* NTK SIR SEEMAN THE NEXT L K Y A GOD SEND CHIEF MINISTER OF TAMIL NADU *ONLY NTK SIR SEEMAN CAN SAVE TAMIL NADU* – overseas_ *NAADE NAAMETHU INTHE NAADE UUNETHU* TAMIL NADU FOR TAMIL MAKKAL *NO ALIENS FOR TAMIL NADU*
நாம் தமிழர் பெங்களூர் பூவேந்தன்
மதிப்பு மிக்க அனைத்துமே மண்டியிட்டு பெருபவை அல்ல.. ?
அன்பு அண்ணனும், வருங்கால தமிழக முதல்வருமான, என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு உங்கள் அன்பு தம்பி முரளிதரனின் வணக்கங்கள் ???.
தற்போதைய தமிழகத்தை நல்லதொரு சிறப்புமிக்க பாதையில் கொண்டு செல்ல தாங்கள் எடுத்த நீண்டகால பயணம் சிறக்க வாழ்த்துக்கள் பல. நகையாடுபவர்களை கண்டு துவண்டுபோய் விடாதீர்கள். நாங்கள் இருக்கிறோம் அண்ணா.ஊடகங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதை பார்க்கும் மக்கள் வெறுப்புணர்வு ஏற்படாத வகையில் பொறுமைகாத்து நம், நாம்தமிழர் என்ற பெரிய சக்தி இன்னும் சிகரத்தை தொட ஆவணசெய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா. உங்களது முற்போக்கான சிந்தனைகள் கூடிய பேச்சுகளை வீட்டில் உள்ள அனைவரும் காணத்தவறுவதில்லை அண்ணா..
மிக்க மகிழ்ச்சி. நன்றி. வணக்கம் அண்ணா ???என்றும் உங்கள் நீடிய நலம் கூடிய ஆயுளை விரும்பும் அன்பு தம்பி முரளிதரன். ???
வருங்கால ஜனாதிபதி ?
நாம் தமிழர் ?
a1aaaaq
❤❤❤ வாழ்த்துக்கள் .நாம் தமிழர்
ஊழல் ஆட்சி திராவிட மாடல் ???