Login

Lost your password?
Don't have an account? Sign Up

27-11-2019 சீமான் எழுச்சியுரை | மாவீரர் நாள் 2019 – ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் #MaaveerarNaal

Contact Us To Add Your Business

27-11-2019 சீமான் எழுச்சியுரை | மாவீரர் நாள் 2019 – ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் #MaaveerarNaal2019 #SeemanSpeechToday #SeemanSpeechLatest #SeemanSpeechRajivGandhi #SeemanSpeechPrabhakaran

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here To Add Your Business

https://www.thiruvallurdistrict.com

40 comments

  1. Jalaludeen Pakkir Mohamed

    17 இலட்சத்தில் நானும் ஒருவன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    1. Sajan01 Sajanthan01

      Jalaludeen Pakkir Mohamed மிக்க நன்றி…உறவே…ஈழத்தில்..,இருந்த…ஆதங்கதோடு…எதிர்பார்து…ஐ

  2. Asha Larson

    கொட்டும் மழையில் இப்படி ஒரு கூட்டமா…? உலக வரலாற்றில் நாம் தமிழர் கட்சியில் அன்றி வேறு எங்கும் இது போன்ற கூட்டத்தை காணமுடியாது! வாழ்க நாம் தமிழர்!!

    1. Selvan Kalai

      தீப்பொறி ஆறுமுகம்
      அந்த கால திமுக பேச்சாளர்
      இவரது பேச்சை கேட்க
      கூட்டம் நிறைய இருக்கும்
      காரணம் வாயை திறந்தா
      பொய்தான் பேசுவாரு
      அதுபோல இவனும்
      இரண்டாம் தீப்பொறி ஆறுமுகம்

  3. Sathishkumar K

    நாம் தமிழரின் அழையா விருந்தாளி மழை… நிச்சயம் நாம் தமிழர் வெல்லும் வரலாறு அதை சொல்லும்… நாம் தமிழர் நாமே தமிழர்…

  4. Jalaludeen Pakkir Mohamed

    கருணா போன்ற துரோகிக்கும் கருணை காட்டிய நம் இன தலைவன் பிரபாகரன் போல் இனிமேல் ஒரு தலைவன் பிறக்க போவதில்லை.

  5. bilora sathyanathan

    தமிழர்கள் வீழ்ந்தது எதிரிகளால் அல்ல கூடவே நின்ற துரோகிகளாள் மட்டுமே

  6. Jalaludeen Pakkir Mohamed

    அண்ணா மனது மிகவும் வலிக்கிறது நம் தமிழனத்தை எப்படியெல்லாம் ஏமாற்றி இந்த திராவிட இயக்கங்கள் நீண்ட காலமாக நம்மை அடிமையாக வைத்து பிழைத்து கொண்டு இருக்கிறார்கள். இதை அறியாதவர்களாக இன்னும் தமிழர்கள் இருப்பதுதான் மிகவும் கொடுமை.

    1. R. செல்வராஜ்

      இலங்கை தமிழர்களின் கொடூர தாக்குதலை தலைவர் சொல்வதாலேயே நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது

    2. Tamil syed

      @Roshan M திமுக வ வளர்க்கனும்னா இனி உண்மையும் நேர்மையுமாக இருங்கள் சமுதாய பணியை செய்யுங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குங்கள் தானகவே உங்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் பணம் கொடுத்து எல்லாத்தையும் பெற தேவையில்லை Bjp எதிர்ப்பை மட்டும் வைத்து பாமர மக்களின் வாக்கை ஏமாற்றி பெற்றிவிடலாம் என்று நினைப்பது முட்டாள்தனம் திமுக வே ஆரியத்தின் கள்ளக்குழந்தை தமிழ்நாட்டில் Bjp யை அழைத்து வந்து வளரவிட்டு ஆரியத்தியத்திற்கு உதவி செய்தது பற்றி எல்லாத்திற்கும் தெரியும் ஆரியத்திற்கும் திராவிடத்திற்குமான கள்ளத்தொடர்பை பற்றி அனைவரும் அரிவர் காலம் நிறைய பாடத்தை கற்றுக்கொடுத்து விடும்

    3. Tamil syed

      @Roshan M ஹாஹாஹா திமுக உபிஸ் 200 ரூ க்கு கொடுரமான முட்டுத்தருவாங்களே அந்த ஈனப்பிறவிகள் நினைத்தீர்களா ஒருபைசா வாங்காம தன்மானத்தோடு இனத்திற்காக சுயசிந்தனையுடன் நிற்கும் தமிழன் திமுக உபிஸ் அடிமைகள் 200 ரூ பேட்டாக்கு முட்டுக்கொடுத்து எந்த லெவலுக்கு வேண்டாலும் தன்மானத்தை இழப்பவர்கள் இல்லை நாங்கள் இனத்திற்காக சொந்தசெலவு செய்து கட்சியை நடத்துபவர்கள் நாங்கள் உங்கள் கூட்டத்துக்குலா பேட்டா கூடுத்தா தான் ஆள் வருவான் நாங்கள் பணம் கொடுக்காமலே ஆள் வருவான் அதான் அநீயாயத்தால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை அழித்து நல்ல சமூகத்தை படைப்பது

    4. Tamil syed

      @Roshan M ஒன்னுயில்லாத பீஜேபி யை தமிழ்நாட்ல ஒன்னாக்கிவிட்டு பீஜேபி வளர காரணமாக இருந்த காலுன்ற விட்ட திமுக பேசலாமா இப்ப Bjp எதிர்ப்பு இருக்குறதால ஓட்டுக்காக பீஜேபி ய எதிர்க்கிற மாதிரி நாடாகம் ஆடுனா நம்பிடுவோமா அவ்ளோ தத்திக்கூட்டமா தமிழ்மக்கள் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி தமிழ்மக்களின் உரிமை, உடைமை, வரலாற்றை திருடி தன்வயப்படுத்திக் கொள்ளும் ஆரியமும் ஒன்னு தான் அதன் கள்ளக்குழந்தை திராவிடமும் ஒன்னு தான் திராவிடம் என்ற சொல்லே பஞ்சபிராமணர்களை குறிக்க கூடியது திராவிடம் என்பதே ஆரியச்சொல் தான் முகமூடி அணிந்து வந்தால் நம்பிடுவோமா இனி பீஜேபி எதிர்ப்பு அரசியலை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள் அந்த முகமூடியுடன் வருபவர்களுக்கு மக்கள் ஓட்டு போடுவது கஷ்டம் Bjp எதிர்பை வைத்து அரசியலை வைத்து மட்டும் அரசியல் பன்னா தமிழ்நாட்டில் தோல்வி பெறுவது உறுதிDMK ஆரியத்தால் முடியாததை அது பெற்றுப் போட்ட கள்ளக்குழந்தை திராவிடம் செய்யும் இந்தியத்தை வளர்க்க மறைமுகமாக வேலை செய்யும்

  7. bilora sathyanathan

    வெங்கடாஜலபதி கோயில கட்டிய மண்ணன் நம்ம தமிழன்… கோயில் முழுவதும் தமிழ் எழுத்துக்கள் ஏராளம் உண்டு… அங்கே நான் நேரில் பார்த்தேன்… வாழ்க தமிழ்

  8. vijayan p

    இப்படை தோற்கடிக்கப்பட்டால் எப்படை வென்று என்ன பயன் மக்களே புரிந்து கொள்ளுங்கள்..

  9. Jalaludeen Pakkir Mohamed

    நிச்சயமாக உங்களின் நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டோம். உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று நம் தேசிய தலைவரின் மீது ஆணையிட்டு சொல்கிறோம்.

Leave a Comment

Your email address will not be published.

*
*