26-06-2022 தனியார் நிறுவன ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட நடகோட்டை கிராம மக்களுக்கு ஆதரவாக சீமான்
Contact Us To Add Your Business
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட நடகோட்டை கிராமத்தில் கிராம தான, பூமிதான, பஞ்சமி மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க பணிகளை தொடங்கி உள்ளனர். இதை கண்டித்து பாதிக்கப்பட்ட கிராம மக்களோடு இணைந்து நாம் தமிழர் கட்சி பலகட்ட போராட்டங்களையும், சட்டப்போராட்டத்தையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், இன்று 26-06-2022 காலை நடகோட்டை கிராமத்திற்கு நேரில் சென்று, அங்கு தனியார் நிறுவனம் அத்துமீறி ஆக்கிரமித்துள்ள இடங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து, கிராம மக்களுடன் நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று உறுதியளித்து ஆறுதல் கூறினார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மக்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சனைக்காக போராட வேண்டியுள்ளது.
தமிழக காவல்துறை மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பணத்துக்கு வாக்களிப்பதன் விளைவு இது, இதை மக்கள் உணர வேண்டும்.
நாம் தமிழர் ?
நாம் தமிழர்?????
மக்கள் விரோத போக்கை இந்த அரசு உடனடியாக நிறுத்துவது நல்லது.
தமிழ் நாட்டு மக்கள் மட்டும் தான் விடுதலை அடையாமல் இருக்கிரார்கள்
ஓட்டுக்கு காசு வாங்கும் போது சந்தோசமா இருந்துச்சா
நல்லாட்சி என்பது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாகும்.
தமிழக அரசு மக்களுக்கு அன்றாடம் பிரச்னைகளை உருவாக்கக் கூடாது.
அனைத்து களப்பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
தமிழக அரசு இதற்கு உடனடி தீர்வு கண்டால் நன்றாக இருக்கும்.
தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்.
Ntk ❤️
?
NTK ♥️?
NTK..2026 INSHA ALLAH ????????????????
NAAMTHAMIZHARMADURAI
Engaannanseeman,c m
நாம் தமிழர்